யூடியூபர்

நியூயார்க்: அமெரிக்காவைச் சேர்ந்த டிரெவர் ஜேக்கப் என்னும் ஆடவர் தனது யூடியூப் காணொளிகளை அதிக அளவில் மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே விமான விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.
சென்னை: விபத்து ஏற்படுத்திய வழக்கில் யூடியூபர் டி.டி.எப். வாசனுக்கு அக்டோபர் 16ஆம் தேதி வரை 14 நாட்களுக்கு நீதிமன்றம் காவலை நீட்டித்து காஞ்சிபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி இனிய கருணாகரன் உத்தரவு பிறப்பித்தார்.